அப்துல் கலாம் கனவை நினைவாக்கிய மாணவன் கார்த்திக் ஏழுமலை | World’s First Digital Key for Two Whelers
உலகெங்கும் இன்று “பாதுகாப்பு கண்காணிக்கும் சாதனங்கள்”மக்கள் மத்தியில் கோலோச்சுகின்றன. ஏன் எனில், நாளுக்கு நாள் உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிக்கொண்டே உள்ளது.அதே நேரத்தில் அது சார்ந்த குற்றங்களும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.இதை தடுக்க தமிழக அரசின் காவல்துறை பல இடங்களில் காண்கணிப்பு காணொளிக்கருவிகளை பொருத்தி வருகிறது.ஆனால் இந்த கண்காணிப்பு காணொளிக்கருவிகள் ஒரு...